அரச அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Election Commission of Sri Lanka Human Rights Commission Of Sri Lanka Government Employee
By Dhayani Aug 01, 2024 03:19 AM GMT
Dhayani

Dhayani

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் நாளைய தினம் வழங்கப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள மனித உரிமை அலுவலக அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில், அரச அதிகாரிகளால் பொது மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக, ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Important Instructions For Government Officials

இவ்வாறான செயற்பாடுகளை கருத்திற்கொண்டே, வழிகாட்டல்களை வெளியிட முடிவு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW