நிந்தவூர் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறா

Ampara Sri Lanka Eastern Province
By Laksi Oct 22, 2024 11:13 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.

குறித்த கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (22) காலை இராட்சத சுறா கரையொதுங்குவதை அவதானித்துள்ளனர்.

கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத்

கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத்

இராட்சத சுறா

இதனையடுத்து,  கடற்கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறா மீனை அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

நிந்தவூர் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறா | Giant Shark Washed Ashore At Nindavur Beach

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW