அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் முன்னெடுப்பு

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jun 09, 2025 11:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் அமைக்கும் வேலைகள் இன்று (09) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது, "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக முன்னெடுக்கப்ட்டது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அடிக்கல் நடும் வைபவம் 

இதன்போது அடிக்கல் நடும் நிகழ்வானது, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும்,நாடாளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் முன்னெடுப்பு | Future Homes Program Ampara Srilanka

மேலும் இந்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர், மற்றும் அதிகாரிகள், அப்பிரதேச செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சடுதியாக குறைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஊடகவியாளரின் மரணத்தில் மர்மம் : மனைவி விசனம்

ஊடகவியாளரின் மரணத்தில் மர்மம் : மனைவி விசனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery