முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு வருகை

Maithripala Sirisena Sri Lanka Politician Sri Lankan Peoples
By Rakshana MA Apr 29, 2025 04:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைக்காக உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி இன்று (29) அங்கு வந்துள்ளார்.

காத்தான்குடியில் வியாபார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை

காத்தான்குடியில் வியாபார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி

ராயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை விடுவிக்கக் கோரிய மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு வருகை | Former President Maithripala Sirisena

தேர்தல் குறித்து தலைமையகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

தேர்தல் குறித்து தலைமையகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW