யோஷித ராஜபக்ஷ விவகாரம்: வசந்த கரன்னாகொட கைது
CID - Sri Lanka Police
Wasantha Karannagoda
By Vinoja
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட இன்று கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்து, பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிக்க, வசந்த கரன்னாகொட இன்று ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்

இதனையடுத்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினர் அவரை கைது செய்துள்ளனர்.