இறந்த 6 மகன்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திய தந்தை!

Israel World Gaza
By Rakshana MA Apr 13, 2025 12:18 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஒரு தந்தை தனது 6 ஆண் பிள்ளைகளுக்கும் ஜனாஸா தொழுகை நடாத்தும் நிகழ்வு இன்று(13) காசா மண்ணில் இடம்பெற்றுள்ளது.

மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் இன்று காலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன தந்தை அபு இப்ராஹிம் மஹதி தனது ஆறு மகன்களையும் இழந்துள்ளார்.

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

ஜனாஸா தொழுகை

கற்பனை செய்ய முடியாத வலிமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக, அவர் தனது குழந்தைகளுக்கான இறுதி தொழுகையுடன் பிரார்த்தனையை தானே வழிநடத்தினயுள்ளார்.

கீழே உள்ள படத்தின் நடுவே தந்தையும் இருபக்கமும் தனது ஆறு ஆண் பிள்ளைகளும் நிற்கின்றனர். கீழே உள்ள படத்தில் கொல்லப்பட்ட தனது ஆறு பிள்ளைகளும் கபன் செய்யப்பட்டுள்ளனர். தந்தை ஜனாஸா தொழுகை நடாத்துகிறார்.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் குறித்து வெளியான தகவல்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் குறித்து வெளியான தகவல்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW