ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 08, 2024 04:33 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறப்பட்டால் அவருக்கான மேலதிக பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை பொலிஸ் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 22 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 22 வேட்பாளர்கள்

மேலதிக பாதுகாப்பு

இதேவேளை, வேட்பாளர்கள் பல்வேறு காரணிகளை முன்வைத்து மேலதிக பாதுகாப்பு கோரினால் அது குறித்து ஆராய்ந்து பாதுகாப்பு வழங்கப்பட முடியும் என தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு | Election Commission Decide Candidate Security

மேலும், அனைத்து வேட்பாளர்களுக்கும் சாதாரணமாக பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையின் வரைபடத்தில் இருந்தே சில கிராமங்கள் காணாமல்போகும் அபாயம்: சிறீதரன் வெளியிட்ட தகவல்

இலங்கையின் வரைபடத்தில் இருந்தே சில கிராமங்கள் காணாமல்போகும் அபாயம்: சிறீதரன் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல்

நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW