இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 08, 2024 04:57 AM GMT
Laksi

Laksi

இலங்கை மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்காக மக்கள் துறையொன்று உருவாக்கப்பட உள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்தோடு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக இந்த அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 22 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 22 வேட்பாளர்கள்

மக்கள் துறை உருவாக்கம்

கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு இயக்கத்தின் எதிர்காலப் போக்கு குறித்து கலந்துரையாடும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு | Department Of People In Sri Lanka

மேலும், கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின் இயக்குனராக மாற்றும் வகையில் நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையின் வரைபடத்தில் இருந்தே சில கிராமங்கள் காணாமல்போகும் அபாயம்: சிறீதரன் வெளியிட்ட தகவல்

இலங்கையின் வரைபடத்தில் இருந்தே சில கிராமங்கள் காணாமல்போகும் அபாயம்: சிறீதரன் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல்

நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW