இணக்கப்பாடின்றி முடிவடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம்

Risad Badhiutheen Election
By Mayuri Aug 07, 2024 03:41 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் கூடி ஆராய்ந்திருந்தது. 

குறித்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இணக்கப்பாடின்றி முடிவடைந்த கூட்டம்

கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீனின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம் | Decision Of The All Sri Lankan People S Congress

எனினும் இந்த கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்படாத நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் அரசியல் உயர் பீடத்தைக் கூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW