குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
திருகோணமலை - மூதூர், ஆலிம்நகர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (21) முதலையொன்று புகுந்துள்ளது.
இந்த முதலை சுமார் 6 அடி நீளம் உடையதாக காணப்பட்டுள்ளது.
முதலைகள் நடமாட்டம்
அருகில் காடு மற்றும் குளம் காணப்படுவதால் அங்கிருந்து இவ்வாறு முதலை வந்திருக்கலாமென பிரதேச மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பிரதேச மக்கள் அந்த முதலையை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



