பிற்பகல் வேளையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Mar 17, 2025 03:00 AM GMT
Rukshy

Rukshy

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

50 மில்லி மீட்டருக்கும் அதிகமான..

சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் வேளையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Climate Change In Sri Lanka

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

க.பொ.த சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்கள்

க.பொ.த சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்கள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW