அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lanka Government Ananda Wijepala
By Rakshana MA Feb 03, 2025 04:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடன் அட்டைகளுக்கு பாரிய வட்டி!

இலங்கையில் கடன் அட்டைகளுக்கு பாரிய வட்டி!

அடிப்படை சம்பளம்

அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Changes To The Basic Salary Of Gov Employees

இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

நட்டமடையும் நூற்றுக் கணக்கான அரச நிறுவனங்கள்!

நட்டமடையும் நூற்றுக் கணக்கான அரச நிறுவனங்கள்!

காரைதீவில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை

காரைதீவில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW