நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Jul 25, 2024 02:02 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மாகாண மட்ட மேசைப் பந்து போட்டியில் திருகோணமலை இந்துக் கல்லூரியை வீழ்த்திய ஸாஹிரா கல்லூரி

மாகாண மட்ட மேசைப் பந்து போட்டியில் திருகோணமலை இந்துக் கல்லூரியை வீழ்த்திய ஸாஹிரா கல்லூரி

பலத்த காற்று

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Change In Weather From Tomorrow

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு  30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும்!

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும்!

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வரவேற்பு கோபுர அடிக்கல் நாட்டும் நிகழ்வு

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வரவேற்பு கோபுர அடிக்கல் நாட்டும் நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW