அஸ்வெசும பணத்தை மோசடி செய்த நபர் கைது

Sri Lankan Peoples Crime Money Aswasuma
By Rakshana MA Jun 14, 2025 05:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் : வெளியான தகவல்

வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் : வெளியான தகவல்

பண மோசடி 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது குறித்த சந்தேகநபர், 4.1 மில்லியன் ரூபா அஸ்வெசும பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த நபர் கைது | Aswesuma Scam Officer Arrested

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதி குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விபத்துக்குள்ளாகும் பகுதிகள் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் விபத்துக்குள்ளாகும் பகுதிகள் குறித்து வெளியான அறிவிப்பு

நபிவழி மருத்துவம்- முட்டை

நபிவழி மருத்துவம்- முட்டை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW