மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்

Sri Lanka Police Sri Lanka Crime
By Rukshy Jun 16, 2025 04:05 AM GMT
Rukshy

Rukshy

திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

மண்சரிவு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

பணமோசடி தடுப்புச் சட்டம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏனையவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம் | Assets Of 88 People Involved In Fraud Frozen

நிலம், வீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், நகைகள், வணிக வளாகங்கள் மற்றும் நெல் வயல்கள் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலைக்கு பெண் பதில் அதிபர் நியமனம்

சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலைக்கு பெண் பதில் அதிபர் நியமனம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW