இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka Money
By Rakshana MA May 25, 2025 03:14 AM GMT
Rakshana MA

Rakshana MA

162,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி இந்த ஏல விற்பனை நடைபெறவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பரீட்சை எழுதவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு

பரீட்சை எழுதவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு

ஏல விற்பனை

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு | Announcement From The Central Bank Of Sri Lanka

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 87,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இளைஞனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்த பொலிஸார்.. உயர்நீதிமன்று வழங்கிய தீர்ப்பு

இளைஞனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்த பொலிஸார்.. உயர்நீதிமன்று வழங்கிய தீர்ப்பு

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW