அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
                                    
                    Ampara
                
                                                
                    Sri Lanka Politician
                
                                                
                    Eastern Province
                
                        
        
            
                
                By Farook Sihan
            
            
                
                
            
        
    அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்ரம கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த இன்று(29.10.2025) இடம்பெற்றுள்ளது.
அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல ரத்நாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.ஆதம்பாவா, எம்.எஸ்.அப்துல் வாசித், முத்து ரத்தத்த, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம உள்ளிட்ட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 



