வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Nihal Talduwa
By Mayuri Sep 29, 2024 03:02 PM GMT
Mayuri

Mayuri

வங்கிகளால் வழங்கப்படும் OTPயினை பிறரிடம் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக அதிகளவான நிதி மோசடிகள் பதிவாகிவரும் நிலையில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Advise Not To Share Otp With Others

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW