இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

Kurunegala Matale Monaragala
By Mayuri Aug 06, 2024 02:09 AM GMT
Mayuri

Mayuri

மூன்று மாவட்டங்களை சேர்ந்த மரக்கறி செய்கையாளர்களுக்காக இலவசமாக உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3 மாவட்ட விவசாயிகளுக்கு வாய்ப்பு

குருணாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள 3,476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படவுள்ளது.

கட்டார் நிறுவனமொன்றினால் இந்த இலவச உரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல் | Action To Provide Free Fertilizer

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW