ரணிலுடன் இணைந்த முன்னாள் பிரதியமைச்சர்

United National Party Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe General Election 2024 Parliament Election 2024
By Independent Writer Oct 05, 2024 09:40 AM GMT
Independent Writer

Independent Writer

Courtesy: H.A. Roshan

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (04.10.2024) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“பொருளாதார ரீதியாகவும் இனரீதியாகவும் தெளிவாக உள்ள ஒரே ஒரு தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே ஆவார்.

இதன் காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டும். அநுரவால் நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற முடியாது. அவர் தேசிய அரசாங்கம் ஒன்றையே கட்டியெழுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,