நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்புகள்

By Rakshana MA Jun 14, 2025 09:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 372 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 110 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 138 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 124 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலை தொடர் ஏவுகணை கொண்டும் தாக்கும் ஈரான்

இஸ்ரேலை தொடர் ஏவுகணை கொண்டும் தாக்கும் ஈரான்

 அதிரடி சுற்றிவளைப்புகள்

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 132 கிராம் 376 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 236 கிராம் 404 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 92 கிலோ 200 கிராம் 783 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்புகள் | 372 Arrested In Nationwide Anti Drug Operation

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த நபர் கைது

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த நபர் கைது

நபிவழி மருத்துவம்- முட்டை

நபிவழி மருத்துவம்- முட்டை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW