உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Budget 2025
By Rakshana MA Feb 17, 2025 09:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்தும் உரமானியம் வழங்கும் திட்டத்திற்கமைய, ரூ.35,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று(17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

ஒதுக்கப்பட்டுள்ள நிதி 

அத்துடன் நெல் கொள்முதல் செய்ய 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | 35000Rs Million Will Be Allocated For Fertilizer

மேலும், இது விவசாய அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW