புதிய அரச ஊழியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை - அமைச்சு தகவல்

Dinesh Gunawardena Government Employee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Thulsi Feb 28, 2024 01:06 AM GMT
Thulsi

Thulsi

புதிய கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அச்சுறுத்தும் வெப்பம்: இன்றைய தினம் குறித்து மக்களுக்கு கடும் எச்சரிக்கை

அச்சுறுத்தும் வெப்பம்: இன்றைய தினம் குறித்து மக்களுக்கு கடும் எச்சரிக்கை

பதவி வெற்றிடங்கள்

எநீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையால் வெற்றிடங்கள் ஏற்பட்டது.

புதிய அரச ஊழியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை - அமைச்சு தகவல் | 2000 New Grama Niladhari

மற்றும் கிராம உத்தியோகத்தர்களாகப் பணியாற்றிய சிலர் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2000 புதிய கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமன சர்ச்சையின் பின்னணியில் அமைச்சர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமன சர்ச்சையின் பின்னணியில் அமைச்சர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

கனடா செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

கனடா செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW