கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்த இருவர் பலி : புத்தளத்தில் சம்பவம்

Puttalam Sri Lanka Death
By Faarika Faizal Oct 29, 2025 06:18 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

கடலில் மிதக்கும் போத்தலினுள் இருந்த திரவத்தை உட்கொண்டதில், புத்தளத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் தற்போது புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள மீன்பிடி குடிசையில் இருந்தபோது, நான்கு பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு கடலில் மிதக்கும் போத்தலினுள் இருந்த திரவத்தை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

மேலதிக விசாரணைகள்

அத்துடன், மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்த இருவர் பலி : புத்தளத்தில் சம்பவம் | Bottle Floating In Sea

அதன்போது மீன்பிடி குடிசையில் மற்றொரு நபரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  


You May Like This Video...

முஸ்லிம் தாதியர்களின் ஆடை குறித்த அமைச்சரின் கூற்று : வெளியான ஆட்சேபம்

முஸ்லிம் தாதியர்களின் ஆடை குறித்த அமைச்சரின் கூற்று : வெளியான ஆட்சேபம்

தங்க விநியோக மோசடி : மறுக்கும் ஹிஸ்புல்லாஹ்

தங்க விநியோக மோசடி : மறுக்கும் ஹிஸ்புல்லாஹ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW