<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-07-22T09:05:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயர் ஆபத்துமிக்க காலகட்டம்! அடுத்த 3 வாரங்களில் தீவிரமடையவுள்ள நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/dengue-fever-in-sri-lanka-1784695118"></link>
            <id>https://muthanmai.com/article/dengue-fever-in-sri-lanka-1784695118</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை உள்ள காலம் உயர் ஆபத்துமிக்க கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை உள்ள காலம் உயர் ஆபத்துமிக்க கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டில் டெங்கு பரவும் அபாயம் அடுத்த 3 வாரங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

டெங்கு பரவல் தற்போது ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.</p><h2>நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி</h2><p> </p><p>பல மாவட்டங்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67855758-248b-4ef2-986a-45e4dc8cdb24/26-6a605124cb602.webp' /></p><p> </p><p>

எவ்வாறாயினும், மூன்று மாவட்டங்கள் தொடர்ந்து கவலைக்குரியவையாக உள்ளது. அவற்றுக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.</p><p> 

நிலவும் மழைக்காலச் சூழல் காரணமாக புதிய நுளம்பு குடம்பிகள் உருவாகும் என்பதால், பொது மற்றும் தனியார் இடங்களைத் தொடர்ச்சியாகத் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T05:52:34+00:00</updated>
        </entry>
    </feed>
